Friday, March 20, 2009

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்

லிபர்மென் என்பவரின் 101வது வயதில் பத்திரிகையளர்கள் அவரைப் பேட்டி கண்ட போது அவர் சொன்ன பதில் இது."இப்போது 101 வயது அடைந்து விட்ட முதியவனாக என்னை நான் கருதவில்லை. 101 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மனிதனாகவே என்னை நான் எண்ணிக் கொள்கிறேன். 80-90 வயதெல்லாம் வயோதிகமே அல்ல வயதாகிவிட்டதே என்று ஒரு போதும் எண்ணாதீர்கள், உன்களால் என்ன சாதிக்க முடியும் என்பதிலேயே கவனமாக இருங்கள்.அதுதான் வாழ்க்கையின் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் வழி!"

No comments: