எழுபததியாறை நான் காண்பதற்கு இறைவன்
எனக்கருளிய வாய்ப்புக்கு நன்றியுடன்
வாழுங்கள் வளருங்கள் எல்லோரும் என்ற
வாழ்த்தினைக் கூறி நான் மகிழுகின்றேன்
உழைத்தால் உயர்வு தானாய் வரும்
உணர்ந்தவர் வாழ்வு செம்மையுறும்
பிழைத்துக் கிடப்பதே வாழ்க்கையல்ல
பிறருக்கும் உதவுங்கள் என்று சொல்வேன் ! !
வாழ்க வளமுடன் !
Tuesday, July 28, 2009
வயது எழுபத்தி ஆறு !
Posted by
sivaprakasam srinivasan
at
9:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment