Wednesday, February 18, 2009

சாமியிடம் பேரம் !

சின்னதா ஒரு வீடு கொடு சிதறு தேங்காய் நூறு உனக்கு முன்னே நிறுத்த கார் தந்தால் மூன்று விளக்கு உன் சன்னதிக்கு

இன்னும் கேட்டால் செய்வதற்கு
உன் இசைவைப் பொறுத்தே இருக்கு என்னைப் பெரிய ஆளாக்கு எல்லாம் செய்வேன் நான் உனக்கு

No comments: