வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.
Friday, March 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி
வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.
Posted by
pachanayaki palaniappan
at
3:38 PM
No comments:
Post a Comment