Saturday, March 8, 2008

"தையலை உயர்வு செய் "

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப் படுகிறது.ஆண்டாண்டு காலமாக அடங்கிக்கிடந்த பெண்மை வீறு கொண்டு எழுந்து வெற்றீச்சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது. பெண்கள். அனைவரும் முனேன்ற்றம் அடைய வாழ்த்துக்கள்.

No comments: