Thursday, March 6, 2008

யார் கவிதை தெரியவில்லை .........

"தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும் ;கழுகு தூக்கினும் குஞ்சுக்காக துடித்து எழும் கோழி ;சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட திருப்பித்தாக்கும்; சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள் சரித்திரத்தின் சக்கரங்கள்"

No comments: