தமிழ் வருடப் பிறப்பன்று மெரினா கடற்கரையில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் திரு. கொ. சிதம்பரம், வெ. பாலாஜி , கு. பார்த்தசாரதி, சீ. சிவப்பிரகாசம், மு.சிவகுமார்,திருமதி & திரு. ப. சுப்ரமணியம்,திருமதி &திரு. ப. அவினாசிலிங்கம்,திருமதி&திரு. வி.ஸ்ரீதர்,திருமதி&திரு. வி.சிவகுமார், வ.நஞ்சப்பன்,திருமதி&திரு. வ. சிங்காரவேலு, ரா. முருகநாதன்,திருமதி&திரு. சீ. சதீஷ், ரா. மகேஸ்வரன், கா.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் தலைமுறையினர் ஒன்று சேர்ந்து பழக இந்த கூட்டம் நல்ல முறையில் உதவுகிறது. விருப்பமுள்ள மற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இந்த கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது.
Sunday, April 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment