Tuesday, August 5, 2008

குட்டி தேவதைக்கு பெயர் சூட்டுவிழா

கோவை பேராசிரியர் திரு. EA முருகநாதன் ஈரோடு திரு CPR வீஸ்வநாதன் இவர்களது பேத்தி புண்ணியாவசனம் ஜூலை 28 ஆம் தேதி ஈரோடில் நடைபெற்றது. "சிவானி" என்று பெயர் வைத்துள்ளனர். பூமிக்கு வந்த இந்த குட்டிதேவதையை வாழ்த்துவோம்.

No comments: