புனித கைலாய யாத்திரை
கோவை எனது பெரியம்மா திருமதி பா .சாந்தகுமாரி அவர்கள் கடந்த ஆகஸ்ட் பதினான்கு அன்று திருக்கைலாய யாத்திரை புறப்பட்டு சென்று சிவபெருமானின் திருவருளால் கைலாய தரிசனம் பெற்று செப்டம்பர் ஒன்றாம் தேதி நலமுடன் திரும்பினார்கள் .அவர்களை நாமும் வணங்கி ஆசி பெறுவோம் .
இப்படிக்கு
மதுமதி ரத்தினசபாபதி
Friday, September 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment